எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சி.பி. ஹியாகட்டுரைகள்

ஈயைச் சுடுவது போல உள்ளது

2010, அக்டோபர் மாதத்தில் சிலி நாட்டைச் சேர்ந்த 33 சுரங்கத் தொழிலாளிகள் சுரங்கத்தில் ஏற்பட்ட ஒரு வெடி விபத்தினால் சுரங்கத்திற்குள் மாட்டிக் கொண்டார்கள். அவர்களை மீட்பதில், பூமிக்கடியிலுள்ள சுரங்கங்களின் வரைபடத்தை தெளிவாக கண்டு அறியக்கூடிய திறமையுடைய மக்கரீனா வால்டெஸ்ஸின் பங்கு மிக முக்கியமானது. பூமிக்கடியில் மாட்டிக்கொண்ட சுரங்கத் தொழிலாளர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அவ்விடத்தில் துளையிடுவது என்பது “700 மீட்டர் தூரத்திலிருக்கும் ஒரு ஈயைச் சுட முயற்சிப்பது போன்ற செயலாகும்” என்று மக்கரீனா கூறினாள். சுரங்கத்தைப் பற்றிய அவளது சிறந்த அனுபவத்தினால்,பூமியின் ஆழத்தில் சுரங்கத்…